×

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி வரும் 6ல் வெளியிடப்படும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி வரும் 6ல் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பிளஸ் டூ தேர்வு முடிவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிடுவது குறித்து தேர்தல் ஆணையத்தில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெற்றன. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை மொத்தம் 7.80 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.

The post தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி வரும் 6ல் வெளியிடப்படும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Department of School Education ,Election Commission ,Minister of School Education ,Tamilnadu ,of Education ,
× RELATED தமிழ்நாட்டில் அனைத்து அரசு...